யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!

Spread the love

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி நடைபெற்றது.

இதில் கோயம்புத்தூர் சத்யம் யோகா அமைப்பைச் சேர்ந்த அனிதா பங்கேற்று, 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கினார்.