,

புலியகுளம் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

nkarthik
Spread the love

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், புலியகுளம் வெரிவாட பள்ளியில் ‌நடைபெற்ற, கோவை‌மாநகராட்சி, புலியகுளம் 64, 66 ஆவது வார்டுக்குட்பட்ட “மக்களுடன் முதல்வர்” நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் கலந்து‌ கொண்டார்.

இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டல உதவி‌ஆணையாளர் செந்தில் குமரன் ராமநாதபுரம் பகுதி செயலாளர் ப.பசுபதி, மாமன்ற உறுப்பினர்கள் முனியம்மாள் முருகன், ஜெயப்பிரதா தேவி, வட்ட ‌செயலாளர்கள் நவீன் முருகன், சீனிவாசன், மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலக் குழு‌ அமைப்பாளர் இலா.தேவசீலன், திமுக நிர்வாகிகள்,கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.