தமிழக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

sp velumani
Spread the love

கோவை அதிமுக மாணவர் அணி சார்பில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிய தமிழக அரசை கண்டித்தும், நீட் தேர்வு நாள் உயிரிழந்த மாணவ மாணவியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற  உறுப்பினர்கள், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, செ.தாமோதரன், அதிமுக  தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் சிங்கை ராமசந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.