விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்தினர்.
கோவையில் பலத்த பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனி முதல் அம்ருதா வித்யாலயா பள்ளி வரை பேரணி நடைபெற்றது. வடவள்ளியில் ஒரு இடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காக்கி- வெள்ளை சீருடையுடன் பங்கேற்றனர்.
Leave a Reply