
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்கும் நாளே தமிழகத்திற்கு விடிவுகாலம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக கோவை குனியமுத்தூர் பகுதியில் திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாபெரும் திண்ணை பிரச்சாரம்…