
கோவை மாநகராட்சி முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்: நிரந்தரப் பணிக்காக வலியுறுத்தல்
கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பணி நிலையை நிரந்தரமாக்க வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் முன்னெடுத்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் AICCTU,…