Tag: #vijay
-
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் மிகப்பெரிய இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், தவெக சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு, அனைவரும் ஒன்றாக உணவருந்தினர். நோன்பு திறப்பு விழா முடிந்த பிறகு, தவெக தலைவர் விஜய், இஸ்லாமிய மக்களைப் பிரமிப்பூட்டும் வகையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது: “என்…
-
பாஜக எம்.எல்.ஏ மற்றும் தேசிய மகளிரணி தலைவரான வானதி ஸ்ரீநிவாசன், தமிழக முதல்வர் எந்த ஆதாரமுமின்றி “பூச்சாண்டி காட்டுகிறார்” எனவும், அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் ஒரே அணியில் கட்சிகள் நிற்பது போன்ற “நாடகம்” நடத்துகிறார் எனவும் குற்றம் சாட்டினார். கோவையில் நிதி மேலாண்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மகளுக்கும் வங்கி கணக்கு துவக்கி, பெண்களை தன்னிறைவு அடையச் செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய இலட்சியமாக உள்ளது. இதற்காக ‘வளம்’ இயக்கம் மூலம்…
-
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் பிரசாரம், வியூகம், பூத் கமிட்டி, வாக்காளர்கள் சேர்ப்பு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. அத்தகவலை த.வெ.க.வி னர் மறுத்து உள்ளனர். 2026-ல் முதலமைச்சர்…
-
இந்தியாவில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணி சி.ஆர்.பி.எப் அமைப்புதான். இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். எக்ஸ், ஒய், ஒய் பிளஸ், இசட் மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி அமைப்பில் 3 ஆயிரம் கமாண்டோக்கள் உள்ளனர். பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டியது இவர்களின் பொறுப்பு. 1985 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.…
-
கட்சியில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பினை புஸ்ஸி ஆனந்திடமே ஒப்படைத்துவிட்டதால், அவர் சொல்லுவதைத்தான் வேத வாக்காக கேட்கிறார் விஜய். இதனால் கட்சியில் நடக்கும் நல்லது கெட்டது எதுவும் விஜய்க்கு தெரியவே இல்லை. இது எதில் போய் முடியுமோ? என்கிற ரீதியில் புலம்பியிருந்த தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ அண்மையில் வெளியாகி தவெகவில் சலசலைப்பை ஏற்படுத்தி இருந்தது. மாவட்ட செயலாளர், நகர செயலாளர் பதவிகளுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் வரை…
-
யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த தமிழக வெற்றி கழக கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா என அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும்…
-
சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டனத்தை தெரிவித்தார். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சென்னையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார். ஆனந்த் கைது செய்யப்பட்டார். அவரை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த…
-
தமிழ் திரை உலகில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிக்கை மூலம் அறிவித்தார். சென்னை பனையூரில் கட்சி தலைமை அலுவலகம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் விமர்சனங்கள் ,பாராளுமன்றத் போட்டியிட்டு விஜய் தனது பலத்தை நிரூபித்திருக்க வேண்டும் என கூறினர். கொடி அறிமுகம் தொடர்ந்து …
-
இன்று 2வது நாளாக மாணவ, மாணவிகளை சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி பரிசளித்து பாராட்டி பேசினார் நடிகர் விஜய். நேற்று இரவு சென்னை திருவான்மையூரில் உள்ள ராமசந்திரா கான்வென்ஷன் செண்டரில் முழு வீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருந்தது. தமிழகம் முழுவதும் இருந்தும் 10, +2 மாணவர்கள் ஆர்வமுடன் பெற்றோர்களுடன் வந்து குவிந்தனர். அப்போது பேசிய விஜய் விஜய் நீட் விலக்கு தீர்மனதிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும்…நீட் மாநில உரிமைக்கு எதிராக உள்ளதாகவும் கூரினார் . சென்னை உள்ளிட்ட 19…
-
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை அறிவித்ததோடு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்.அதன் ஒரு பகுதியாக 10வது மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடிகர் விஜய் சார்பில் நீலாங்கரையில் உள்ள பனையூர் பங்களா அருகே ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய…