Tag: #uzhavarsilai
-
ஆர் கோல்டு நிறுவனத்தின் சார்பில், கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிர பாகரன், மாநகர காவல்துறை ஆணையாளர் சரவணசுந்தர், ஆர் கோல்டு நிறுவனர் எம்.எம்.ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். விழா வின் ஒருபகுதியாக பொள்ளாச்சி புகழ் வள்ளிகும்மி ஆட்டம், கோவை புகழ் சிலம்பாட்டம் நடைபெற்றது. பொங்கல் வைத்தும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆர்…