Tag: #umtraja
-
தேர்தல் சமயம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் பல்வேறு இடங்களில் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதனை தடுப்பதற்கும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யு.எம்.டி ராஜா என்ற கலைஞர் ஓட்டுக்கு பணம் வாங்காதீர் என்பதை வலியுறுத்தும் விதமாக தூண்டில் போட்டு மீன் பிடிப்பதை உதாரணமாய் எடுத்து பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் விழிப்புணர்வு ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். அந்த ஓவியத்தில் தூண்டில் முனையில்…
-
மக்களவை தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி ராஜா 100% வாக்குப்பதிவை எடுத்துரைக்கும் விதமாக 2 கிராம் தங்கத்தில் பூட்டு சாவியை உருவாக்கி உள்ளார். இரண்டு கிராம் தங்கத்தில் இந்திய வரைபடத்துடன் கூடிய ஒரு பூட்டையும், 100% வாக்கு என்ற சாவியையும் உருவாக்கி உள்ளார். மேலும் அந்த சாவியில் தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதியை குறிப்பிடும் வண்ணம்…
-
பஞ்சுமிட்டாய் நஞ்சுமிட்டாயாக புற்றுநோய்க்கு மூலகாரணம் என்பதனால் அதனை தமிழக அரசு தடைசெய்ததை வரவேற்கும் விதமாக பஞ்சுமிட்டாய் கொண்டு ஒரு எமன் உருவத்தை படைத்து அதை தூக்கிலிட்டு ஒழியட்டும் இந்த நஞ்சுமிட்டாய் என்று கோவை குனியமுத்தூர் யு.எம்.டி.ராஜா வடிவமைத்துள்ளார்.
-
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை நாடு முழுவதும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடுவதற்கு அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர், நீரில் வண்ண கோலப்பொடி மற்றும் மாவை கொண்டு மிதக்கும் மகாத்மா காந்தி மற்றும் மகாகவி பாரதியாரின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார். வழக்கமாக இந்த பொடிகள் சிறிது நேரத்தில் நீரில்…
-
ராமரின் பிரசாதங்களை கொண்டு ராமரின் உருவத்தை கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் வரைந்து அசத்தி உள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. சில பிரபலங்களும் பக்தர்களும் ராமரின் அவர்களின் கலை படைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் ராமருக்கு பிரசாதங்களாக படைக்கும் இனிப்புகளான பூந்தி, கேசரி, அவல், எல் உருண்டை ஆகியவற்றை கொண்டு ராமரின் உருவத்தை வரைந்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யுஎம்டி…
-
முன்னாள் முதலமைச்சர்.எம் ஜி ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு கரும்பில் அவருடைய திரு உருவத்தை கோவை குனியமுத்தூரை சேர்ந்த யு.எம்.டி ராஜா செதுக்கி வடிவமைத்துள்ளார். மக்கள் மத்தியில் என்றும் அவர் இனிமையானவர் என்பதால் அவரை இனிக்கும் கரும்பில் வடிவமைத்துள்ளதாகவும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பண்டிகை பொங்கல் பண்டிகை, கரும்பை மிகவும் விரும்பி சாப்பிட கூடியவர் அதனால் அவர் பிறந்த நாளில் அவரது புகழை கொண்டாடும் விதமாக இந்த இனிய ஓவியத்தை படைத்துள்ளதாகவும் யு.எம்.டி. ராஜா கூறினார்.
-
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஜல்லிகட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி ராஜா பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிகட்டு ஓவியத்தை வரைந்துள்ளார். இதில் ஜல்லிக்கட்டு காளையும் மாடு பிடி வீரரும் இடம்பெற்றுள்ளனர்.இதற்காக 7 மணி நேரம் எடுத்து கொண்டுள்ள இவர் தமிழர்களின்…
-
ஜல்லிக்கட்டு, தை பொங்கல், உழவர்களை போற்றி தங்க ஓவியம் வரைந்த கோவை ஓவியர் ராஜா பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகைக்கு இப்பொழுது பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையிலே கோவையைச் சார்ந்த ஓவியர் யு. எம். டி. ராஜா, 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு பொங்கல் பண்டிகையை ஒற்றுமையில் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கின்றார். பாரம்பரியத்தை போற்றும் வகையில், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், உழவர்களை வணங்கும் விதமாகவும் இந்த ஓவியத்தை…
-
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவரும் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரையில் சிலை வைக்க பட உள்ள நிலையில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி. ராஜா களிமண்ணில் ஒரு அடி உயர சிற்பத்தை வடிவமைத்துள்ளார்
-
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவரும் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி ராஜா , பசியாறும் சோற்றில் விஜயகாந்த் ஓவியத்தை மஞ்சள் தூள் கொண்டு வரைந்துள்ளார். இது குறித்து ராஜா குறிப்பிடுகையில் சோற்றில் விஜயகாந்த் படம் வரைந்திட காரணம் என்னவெனில், ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து முகம் மகிழும் வள்ளலாக வாழ்ந்து வந்தவர் விஜயகாந்த் . இதன் காரணமாகவே அவருக்கு உண்ணும் உணவில் மஞ்சள் கலந்து…