Tag: #udhayanidhistalin

  • விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்​ உதயநிதி ஸ்டாலின்

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்” கீழ் 86 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்” என அறிவித்தார். மேலும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை செல்வி. நௌஷீன் பானு சந்த், டென்சிங் ஹிலாரி மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச மாரத்தான் போட்டியில் பங்குபெற ரூ.…

  • உதயநிதியை எம்.ஜி.ஆர். உடன் 1 சதவீதம் கூட ஒப்பிட முடியாது – அண்ணாமலை காட்டம்

    கோவை விமான நிலையத்தில்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எல்.முருகன் மறுபடியும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பாஜக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல முறை உயர்த்தப்பட்டது. 1952 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றது.…

  • நீங்கள் தான் எங்கள் அரசின் தூதுவர்கள் – கோவை மக்களிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

    கோவை சரவணவம்பட்டி பகுதியில் மிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து நலத்திட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் அடிக்கடி செல்கின்ற ஊர் என்றால் அது கோவை தான். முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்ந்த ஊரும் இதுதான். மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் எனது வீட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிலும் அதிகமாக உபயோகிக்கிறோம். இந்த திட்டத்தின் மூலமாக…

  • கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை தடுத்தி நிறுத்திய மத்திய பாதுகாப்பு படையினர்

    மும்பை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை விமான நிலையத்துக்குள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அனுமதிக்கதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முடித்து விட்டு கோவை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் செல்லும் பொழுது அவரை…

  • எனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது -திமுக இரண்டாவது இளைஞரணி மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    எனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது என திமுக இரண்டாவது இளைஞரணி மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார் . சேலத்தில் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2-வது இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டது எனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. திமுகவின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞரணி என் தாய் வீடு, ஏனென்றால் என்னை வளர்த்து உருவாக்கியது இடம் இளைஞரணி…

  • சேலத்தில் துவங்கியது திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு

    திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ​தொடங்கியது. திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டை காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியேற்றி வைத்தார். மாநில உரிமைகள் பறிப்பு, நீட் விலக்கு உள்ளிட்ட 22 தலைப்புகளில் சிறப்பு அழைப்​பாளர்கள் உரையாற்றவுள்ளனர். மாநாட்டின் நிறைவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

  • மதுரையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை, தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள், மதுரை சூர்யா நகர் பகுதியில், உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி உடன் உள்ளார். மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,…

  • உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்தன – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

    .மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது பல்வேறு காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுபிடி வீரர்கள் பலர் காலையில் அடக்கி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பரிசுகளை பெற்றனர். அமைச்சர்கள் பி. மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறை அரசு கூடுதல் செயலர் மங்கத் சர்மா, ஆட்சியர் சங்கீதா, சட்டமன்ற…

  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் திமுக  இளைஞர் அணி 2 ஆவது மாநில மாநாட்டு நிதியை வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக்

    சென்னையில் திமுக இளைஞர் அணி செயலாளர்-தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் திமுக  இளைஞர் அணி 2 ஆவது மாநில மாநாட்டு நிதியாக கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஆறாயிரக்கான வரைவோலை மற்றும் கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 350 கழக உடன்பிறப்புகளின் முரசொலி ஆண்டு சந்தா தொகையாக ரூபாய் ஆறு இலட்சத்து முப்பதாயிரத்துக்கான வரைவோலையையும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள்…

  • ஃபிளாட் பத்திரப் பதிவு பழைய முறையை பின்பற்ற கோவை கிரெடாய் அமைப்பு கோரிக்கை

    அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்யும் முறையில் தமிழ்நாடு அரசு டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்துள்ளது. இதுவரை அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் “பிரிபடாத பாக நில விற்பனைக்கு” ஒரு பத்திரப் பதிவும், வாங்கும் ஃபிளாட்டின் “கட்டுமான ஒப்பந்தந்திற்கான” மற்றொரு பத்திரப்பதிவும் என இரு பத்திரப் பதிவுகளை செய்து வந்தனர். புதிய பத்திரப்பதிவு முறையில் கட்டணம் பல மடங்கு உயர்வு புதிய முறையில், நிலத்திற்கும் கட்டுமான ஒப்பந்ததற்கும் சேர்த்து மொத்தமாக 7% பதிவுக் கட்டணம்…