Tag: #udhayanidhistalin

  • முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் தாயாரிடம் ஆசி பெற்று கேக் வெட்டினார்

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனிடையே, குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோபாலாபுரம்…

  • எஸ்.பி.பி. பெயரில் சாலையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    சென்னையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டல் பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் கிறிஸ்தவன்தான் – கோவை விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    எஸ்பிசி பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில், கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சத்தி சாலை, ஆம்னி பேருந்து நிலையம் எதிரேயுள்ள, பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் டிச.18ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: “ஒட்டுமொத்த உலகையே மகிழ்விக்கும் விழா என்றால் அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும்தான். அதுவும் கிறிஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. நான் படித்தது டான் போஸ்கோ பள்ளியில்,…

  • தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

    தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனிச் செயலராக  நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி ஆணை பிறப்பித்துள்ளார். இதன் படி,  கால்நடை, பால், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கோபால், உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப்…

  • தமிழகத்தின் துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், கோ.வி செழியனுக்கு உயர்கல்வித் துறையும்,…

  • துணை முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்

      தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, துணை முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான அமைச்சராகிரார். மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி. இலாக்கா பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.  

  • மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் பதவி கொடுப்பார் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

    உழைப்பிற்கு  எடுத்து காட்டாக ஒட்டுமொத்த தமிழ்சமுதாயத்தின் செல்லபிள்ளை, கலைஞரின் பேரப்பிள்ளை,  மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் பதவி கொடுப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். கோவை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்த  அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை அவரிடம் வழங்கி ஆசிபெற்றார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் அவர்களின் இந்த மடம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும், செம்மொழி நடத்துவதற்கு உறுதுணையாக இருந்ததாக…

  • பொள்ளாச்சியில் அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

    பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமி ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மக்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள், மக்கள் போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு என்றும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும், மோடி தேர்தலுக்காக தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றும், பொள்ளாச்சியில் கூடுதல் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம்…

  • Drug உதயநிதி என்று தான் அழைக்க வேண்டும் – வானதி சீனிவாசன் காட்டம்

    கோவை பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பிரதமர் மோடியின் கோவை வருகை மக்களாலும், பாஜகவினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் ரோட் ஷோவினை பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலனி பகுதியில் துவங்கும் பேரணி, 3 கி.மீ. கடந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடையும் எனவும் பிரதமர் மோடிக்கு பாஜக வினரும், பொதுமக்களும்…

  • ரஜினி போல மாஸ் காட்டிய உதயநிதி – விடுதியை ஆய்வு செய்து மாற்றியமைத்தார்

    கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாலசுந்தரம் சாலையில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குடிநீர் மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் மாணவர்களிடமே கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த ஆய்வின் போது…