Tag: #tngovernment
-
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் “டிராமா” செய்கிறது என்றும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும் எனவும், கோவை MyVi3 நிறுவன குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், 50…
-
விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.11,500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில், தியாகிகள் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 20 ஆயிரத்திலிருந்து 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திரக் குடும்ப ஓய்வூதியத்தை…
-
(சந்தியா ந, தீபா ர) 23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு அடுத்த நாளே அந்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையான இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்த நீலா, சுரேஷ் என்ற தம்பதி நடைபயிற்சியின் போது, அதே பகுதியை சேர்ந்தவரின் வளர்ப்பு…
-
கோவை இராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி சார்பில் 10 ஆம் ஆண்டுவிழா, பொங்கல் நலதிட்டம் வழங்கும் விழா மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவு தேர்விற்கான இலவச வினா விடை புத்தகம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன். மருத்துவ படிப்பிற்கு தயாராகிவரும் மாணவர்களுக்கு இலவச வினாவிடை புத்தகங்களை வழங்கினார். பின்னர் இளைஞர்…
-
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய 2 நாட்களில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளையை நினைவு பரிசாக வழங்கினார். அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த…
-
ஜூலை 14 ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான டிபிஆர் (கட்டம் 1) இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றும், கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்திற்கான நிதி தொடர்பான விஷயங்கள் டிபிஆர் இன் ஒப்புதல். பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான டிபிஆருக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளாரா, இந்த திட்டத்திற்கு ரூ.9000 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதா என்றும், திட்டத்திற்கான…