Tag: #thondamuthur
-
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் 2 குறித்து விவாதத்தின் போது பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, கோவை,திருப்பூர், ஈரோடு விவாசாயிகள் பயன்படும் வகையில் அத்திக்கடவு திட்டம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டம் – 2 எடப்பாடியார் தலைமையில் அறிவிக்கப் பட்டது. விடுபட்ட குளங் களுக்கு நீர் கிடைக்கும் வகையில் இந்த…
-
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளிலும் மற்றும் தொண்டாமுத்தூர், வேடப்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும் ரூ. 1.18 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீனாட்சி நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவைப்புதூர் எக்ஸ் பிளாக், செந்தமிழ் நகர், பால்பண்ணை வீதி ஆகிய இடங்களில் நியாய விலை…
-
கோவை மாவட்டம் தொண்டாமுத் தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேவைப்பட்ட நிலையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் 9 சென்ட் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதையடுத்து அதற்கான உத்தரவு நகலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் ஆகியோர் வேளாண் உதவி இயக்குனர் சக்திவேலிடம் வழங்கினர்.…
-
முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி சூறாவளி சுற்றுபயனம் மேற்கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரடிமடை பகுதியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பிரச்சாரத்தை துவக்கினார். இதில் கலந்துகொள்ள வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற கழக வெற்றி வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக பூர்ண கும்ப மரியாதை செய்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் புகழ்பெற்ற மாரியம்ம்மன்…
-
கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஜேஜே.நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூர் ஜே.ஜே நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த நாய் மற்றும் பூனை உள்ளிட்டவை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், நாய், பூனை போன்றவற்றை சிறுத்தை தான் வேட்டையாடுவதாக தகவல் பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் இது குறித்து மதுக்கரை வனத்துறைக்கு தகவல்…