Tag: thiruvannamalai

  • திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்

    திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9 நாட்களும் பல்வேறு வாகனத்தில் காலையிலும் இரவிலும்  பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது. 10ம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…

  • மனதுக்குள் வேண்டுவதை நிறைவேற்றும் மௌன சித்தர்

    சித்தர் பூமியான திருவண்ணாமலையில் உள்ள ஒரு சித்தர் தான் மௌன சித்தர். அப்பா என்றும் மௌன சித்தர் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இவர் தொடர்ந்து ஐந்து வருடங்கள் வெயில், மழை பாராமல் திருவண்ணாமலையை காலையும், மாலையும் தினமும் கிரிவலம் வந்தவர். அவர் பிப்ரவரி 19, 1965 இல் விருதுநகர் நாகலாபுரத்தில் பரமசிவம், தாயார் பெரியக்காள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். அவர் முதலில் மாடசாமி என்று அழைக்கப்பட்ட இவர் 12 ஆம் வகுப்பு வரை படித்தார். மேலும் அவர்…

  • பணமதிப்பிழப்பு நடவடிக்கையை  முன்கூட்டியே கணித்த மூக்குப்பொடி

    திருவண்ணாமலையில் பல ஆயிரக்கணக்கான மகான்கள், சித்தர்கள், ஞானிகள் வாழ்ந்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன. அப்படி வாழ்ந்தவர் தான் மூக்குப்பொடி சித்தர். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் சுவாமி கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை பகுதியில் கவுதம் ஆசிரமம் அருகில் தியானம் மேற்கொண்டார். முருகானந்தம் சுவாமிகள் மூக்குப் பொடி போடும் பழக்கம் உடையவர். இதனால், யாரெல்லாம் இவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்கிறார்களோ, அவர்களெல்லாம், மூக்குப் பொடி வாங்கிச் செல்வர். உள்ளூர்…

  • திருவண்ணாமலை பகவான் யோகி  ராம்சுரத்குமார் 105-ஆவது ஜெயந்தி விழா

    விசிறி சாமியார் என மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட திருவண்ணாமலை மகான் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் 105-ஆவது ஜெயந்தி விழா, இவரது பிறந்த தினமான டிசம்பர் 1-ல் தமிழகம் எங்கும் கொண்டாடுகின்றனர். இவர், 1918-இல் வாரணாசிக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் பிறந்தார். ராம்தத் குவார் – குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்த இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் ஆகிய இரு சகோதரர்கள் இருந்தனர். சிறு வயதிலேயே யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல்…