Tag: #theft
-
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட, 5வது வார்டு கணபதி நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியானது, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய மிக முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் தியான மண்டபம் செயல்பட்டு வருகிறது . இங்குள்ள சதீஷ் வயசு 45. மதுரை டிவிஎஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருபவர். இவரது வீடு சோழவந்தான் கணபதி நகர் பகுதியில்…
-
கோவை பீளமேடு பகுதியில் அதிகாலையில் வீட்டில் இருந்த ஐந்து பேரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் முகமது இவர் பீளமேடு புராணி காலனி பகுதியில் தனது தந்தை மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணி…
-
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர் புரம் ஹை பயானிக்கல் என்ற கடை இயங்கி வருகிறது. இங்கு செல்போன் மற்றும் கை கடிகாரம் விற்பனை மற்றும் பழுது நீக்கப்படுகிறது. இந்நிலையில் 27ம் தேதி அந்த கடைக்கு ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அந்த நபர் அவரது செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்ட வேண்டுமென கேட்டுள்ளார். அவரது மனைவி கடையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்துள்ளார். டெம்பர் கிளாஸை கடைக்காரர் ஒட்டி கொண்டிருந்த வேளையில் அந்த பெண்மணி அருகில் உள்ள…