Tag: #theft

  • சோழவந்தான் கணபதி நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட, 5வது வார்டு கணபதி நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியானது, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய மிக முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் தியான மண்டபம் செயல்பட்டு வருகிறது . இங்குள்ள சதீஷ் வயசு 45. மதுரை டிவிஎஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருபவர். இவரது வீடு சோழவந்தான் கணபதி நகர் பகுதியில்…

  • வீட்டில் பணம் நகை திருடிய பணிப்பெண் – காட்டி கொடுத்த வீடியோ

    கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி(வயது 37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர்.இந்நிலையில் அடிக்கடி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடு போயுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனால் பணிப்பெண் பாரதி மீது சந்தேகம் கொண்ட அவர்கள் தொடர்ந்து பாரதியை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில்…

  • வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை – போலீசார் விசாரணை.

    கோவை பீளமேடு பகுதியில் அதிகாலையில் வீட்டில் இருந்த ஐந்து பேரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் முகமது இவர் பீளமேடு புராணி காலனி பகுதியில் தனது தந்தை மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணி…

  • ஸ்மார்ட் வாட்சை ஸ்மார்டாக திருடிய தம்பதி

    சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர் புரம் ஹை பயானிக்கல் என்ற கடை இயங்கி வருகிறது. இங்கு செல்போன் மற்றும் கை கடிகாரம் விற்பனை மற்றும் பழுது நீக்கப்படுகிறது. இந்நிலையில் 27ம் தேதி அந்த கடைக்கு ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அந்த நபர் அவரது செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்ட வேண்டுமென கேட்டுள்ளார். அவரது மனைவி கடையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்துள்ளார். டெம்பர் கிளாஸை கடைக்காரர் ஒட்டி கொண்டிருந்த வேளையில் அந்த பெண்மணி அருகில் உள்ள…