Tag: #thamizhagavetrikazhagam
-
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் மிகப்பெரிய இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், தவெக சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு, அனைவரும் ஒன்றாக உணவருந்தினர். நோன்பு திறப்பு விழா முடிந்த பிறகு, தவெக தலைவர் விஜய், இஸ்லாமிய மக்களைப் பிரமிப்பூட்டும் வகையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது: “என்…
-
கட்சியில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பினை புஸ்ஸி ஆனந்திடமே ஒப்படைத்துவிட்டதால், அவர் சொல்லுவதைத்தான் வேத வாக்காக கேட்கிறார் விஜய். இதனால் கட்சியில் நடக்கும் நல்லது கெட்டது எதுவும் விஜய்க்கு தெரியவே இல்லை. இது எதில் போய் முடியுமோ? என்கிற ரீதியில் புலம்பியிருந்த தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ அண்மையில் வெளியாகி தவெகவில் சலசலைப்பை ஏற்படுத்தி இருந்தது. மாவட்ட செயலாளர், நகர செயலாளர் பதவிகளுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் வரை…
-
யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த தமிழக வெற்றி கழக கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா என அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும்…
-
சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டனத்தை தெரிவித்தார். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சென்னையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார். ஆனந்த் கைது செய்யப்பட்டார். அவரை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த…
-
தமிழ் திரை உலகில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிக்கை மூலம் அறிவித்தார். சென்னை பனையூரில் கட்சி தலைமை அலுவலகம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் விமர்சனங்கள் ,பாராளுமன்றத் போட்டியிட்டு விஜய் தனது பலத்தை நிரூபித்திருக்க வேண்டும் என கூறினர். கொடி அறிமுகம் தொடர்ந்து …
-
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 50-ஆவது பிறந்த நாளையொட்டி மாநில பொது செயலாளர் புஸ்ஷி ஆனந்த் ஆணைகினங்க, மதுரை வடக்கு மாவட்டத்தலைவர் கல்லாணை தலைமையில், சோழவந்தான் சட்டன்ற தொகுதி, அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பாக , மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பிரசித்திபெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், விஜய் ஹரிஷ், ரஞ்சித், ராஜ்குமார், கோட்டைசாமி, அய்யங்காளை, மாரிவேல் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்…
-
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவங்கியுள்ளோம். குறிப்பாக ஏற்கனவே வெற்றி பெற்ற கோவை, மதுரையில் உடனடியாக தேர்தல் பணியை துவங்கும் வகையில் தேர்தல் பேரவை கூட்டம் நடத்துகிறோம். அதிமுக, பாஜகவை தேர்தல் களத்தில் முறியடித்து 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் வெற்றி…
-
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் துவங்கியுள்ள அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்ட விஜய் தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்க உள்ளதாகவும் முதல் கட்டமாக தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள நடிகர் விஜய் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும்…