Tag: #thaipoosam

  • மருதமலையில் தைப்பூசத் தேரோட்டம்- அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

    கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழா கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திங்கட்கிழமை திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில், விநாயகர், வீரபாகு, சூலத்தேவரும், பெரிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன்…

  • திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச விழா

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளன்று இரண்டு முருகன் தெய்வானை உற்சவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வீதி உலா நடந்தது. கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருவிழாவில் , சுவாமி தினமும் காலை மாலை இரு வேலைகளிலும் வீதியை வலம் வருவார். கடந்த 21 ஆம் தேதி பத்தாம் நாள் திருவிழா திருத்தேர் வீதி உலாவும், 22 ஆம் தேதி 11ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தன்று தெப்ப திருவிழாவும் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின்…

  • தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர்

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணியில் கதிர் அறுப்பு திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சிந்தாமணி கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற 64 திருவிளையாடல் புராணத்தில் சிந்தாமணியில் உள்ள விவசாயி அறுவடைக்கு தயாரான நெற்களை அறுக்க முடியாமல் தவித்த போது கடவுள் சுந்தரேஸ்வரர் விவசாய கூலிகளாக வந்து நெல் அறுவடை செய்து கொடுத்த நிகழ்வையை கொண்டாடும் விதமாக சிந்தாமணி பகுதியில் தைப்பூசத்தின் 13 ஆவது நாள் கதிர்…

  • Untitled post 1215
    ,

    கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் ,அபிஷேகங்கள் நடைபெற்றது.அதன் பின்னர் விநாயகர், மற்றும் சுப்ரமணிய சுவாமி, வள்ளி,தெய்வானை தம்பதி சமேதமாக திருத்தேரில் எழுந்தருளினர்.தொடர்ந்து தைப்பூசத்தில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை வலம் வந்த சுவாமிக்கு…