Tag: #teessideuniversity

  • கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

    இந்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஒருங்கிணைப்புடன் கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவா் மா. ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய “நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும்” என்னும் பொருண்மையிலான இரண்டாவது கருத்தரங்கத்தின் தொடக்கவிழா கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியிலுள்ள முனைவா் மாரப்ப கவுண்டா் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின்…