Tag: #tamilisaisoundrarajan

  • Untitled post 6983
    , , ,

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “பா.ஜ.க மற்றும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி கிடையாது. பெண் தலைவர்கள் எப்பொழுதுமே வீதியில் இறங்கி போராட அனுமதி கிடையாது,தி.மு.க ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என எப்பொழுதோ கூறி விட்டது. ஆனால் தி.மு.க சார்ந்த கட்சிகளுக்கும் தி.மு.க வுக்கும் போராட எப்பொழுதுமே அனுமதி உண்டு. ஆனால் இன்று தேசிய…

  • விசிக மது ஒழிப்பு மாநாடா? மகளிர் மாநாடா? – தமிழிசை சௌந்தரராஜன்

    விசிக மது ஒழிப்பு மாநாடு இப்போது மகளிர் மாநாடாக மாறியுள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “விசிக மது ஒழிப்பு மாநாடு இப்போது மகளிர் மாநாடாக மாறியுள்ளது. துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை ஏன்? துணை முதல்வரை நியமிப்பதில் மட்டும் தமிழக அரசுக்கு அவசரம். தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர் என்றால் இங்கு…

  • வாக்காளர்கள் பெயர் நீக்க விவகாரத்தில் திமுக பேசவில்லை – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

    பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் :- ‘இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்து உள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்து உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல்…

  • ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை அரசியலாக்க கூடாது- தமிழிசை சௌந்தரராஜன் கருத்து

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை அரசியலாக்க கூடாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை  விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ” பிரதமர் பல வெளிநாடுகளுக்கு சென்று  ஏற்படுத்திய நல்லுறவும்  பாரத தேசம் தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற தேசமாக இருக்கிறது என்ற நம்பிக்கையிலும் தான் தொழில் முனைவோர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். அதேபோல் இதற்கு முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது, அதில் எவ்வளவு தொழில் முனைவோர்கள் கிடைத்தார்கள், மக்களுக்கு எவ்வளவு…

  • கலைஞரின் பேரனா நீங்க? உதயநிதி ஸ்டாலினை தாக்கிய தமிழிசை சௌந்திரராஜன்

    கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்தது மன வருத்தம் அளிக்கிறது, கோவிலில் ரத்தம் சிந்தி இருக்கின்றது, கோவில் முறையாக நடைபெறவில்லை. வைகுண்ட ஏகாதசி நேரத்தில்  நடைபெற்றுள்ளது. ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இன்னும் அதிகமாக கண்காணிப்பு தேவை. உண்டியலை எடுக்க குறியாக இருப்பதில் காட்டும் அக்கறை பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். காஷ்மீர் முழுவதுமாக நம்மோடு இணைந்து…