Tag: #sriramakrishnacollegeofartsandscienceforwomen
-
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் சார்பில் “அவலாஞ்ச்” விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் சென்னையில் உள்ள யுபிஎஸ் இந்தியா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனர் வைஜயந்தி ஸ்ரீனிவாசராகவன் கலந்து கொண்டு பேச்சாற்றல், தொழிலில் முன்னேறுவதற்கான திட்டமிடுதல், மனநிறைவு, தொடர் கற்றல், குணம், தங்களைக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவிகள் தனி வாழ்விலும் தொழிலும் முன்னேற இந்த இயல்புகள் உதவும் என்றார். முன்னதாக விழாவிற்குத் தலைமை…
-
கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சினர்ஜி 2025 எனப்படும் இண்டஸ்ட்ரி டே கொண்டாடப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களிலிருந்து வல்லுனர்கள் கலந்து கொண்டனர். மாணவிகளின் சிந்தனை, படை ப்பாற்றல் மற்றும் வேலைவாய்ப்புக்கான முழுமையான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை அசெஞ்சர் நிறுவனத்தின் ஹெல்த் பிசினஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் பிரிவின் துணைத்தலைவர் ஜி.ஹரிப்பிரகாஷ் அவர்கள் தொடங்கிவைத்தார். தொழில்நுட்பத்தின் வளர்ந்துவரும் துறைகள் பற்றிய குழு விவாதம், மாணவிகளின்…
-
அண்மையில் உலகத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற விழாவில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியை மாணவிகளின் திறன் வளர்க்கும் தலைசிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. மகளிர் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட இந்தக் கல்வி நிறுவனமானது மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளோடு, பல்வேறு பயிற்சிகளின் மூலம் கல்லூரிக் கல்விக்கும் தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை நீக்கி, மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. முன்னணித் தொழில் நிறுவனங்களோடு 50க்கும்…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் ஈஸி டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். இந்த ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் ஈசி டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ பத்மநாபன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையில் இன்டர்ன்ஷிப், பயிற்சிகள், நடைமுறைத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை வடிவமைத்தல்,…
-
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிக வைபவ் என்னும் விற்பனைத் திருவிழா நடைபெற்றது. மாணவிகளுக்குத் தொழில்துறையின் உற்பத்தி, விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் பயிற்சியளித்து, அவர்களுக்கான விற்பனை வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா,மீனா சாமிநாதன், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவர் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி…
-
கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, மகேந்திரா பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட், கோஇண்டியா மற்றும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகிய மூன்று நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், மகேந்திரா பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் மிதுன் ராம்தாஸ், கோஇண்டியா அமைப்பின் தலைவர் டி.விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, இந்த ஒப்பந்தமானது கல்லூரி மாணவிகளுக்கு இன்டர்ன்ஷிப்,…
-
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 30ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் ஷங்கர் எம் வேணுகோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போது, கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகள் பட்டம் பெற்ற பிறகும் தொடர்ந்து கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். உங்களின் வாழ்க்கை சிறக்க மனதை ஒருநிலைப்படுத்தியும் , வலிமை, ஆர்வம், மற்றும் உயர்கோக்குடன் நடைமுறைக்கு கேற்பவும் செயல்பட வேண்டும். அத்துடன் தற்காலச்சூழலுக்கு ஏற்ப…
-
எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியுடன் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் வைஷ்ணவ் கல்லூரி முதல்வர். முனைவர்.அர்ச்னா பிரசாத் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கல்லூரி முதல்வர் முனைவர். கி சித்ரா இந்த ஒப்பந்தமானது கல்விப் பரிமாற்றங்கள், கூட்டு முயற்சிகள் ஆராய்ச்சி, போன்ற செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றார். எஸ்என்ஆர் சன்ஸ் நிர்வாகத்தின் இயக்குநர் முனைவர்.என்.ஆர்.அலமேலு இந்த முயற்சி சிறக்க வாழ்த்தினார்.
-
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெண்களை ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) ஆகியவற்றில் மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பூட்கேம்பை ஏற்பாடு செய்தது. கோயம்புத்தூரில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் ரோஹினி கிருஷ்ணன், பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் மாற்றியமைக்கும் தாக்கத்தைப் பற்றி விவாதித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினார். கல்லூரி முதல்வர் டாக்டர். கே. சித்ரா தனது தலைமையுரையில் ட்ரீம் என்ற…
-
“தூய்மை என்பது சேவை” என்பதை வலியுறுத்தும் விதமாக ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவிகள் இணைந்து பீளமேடு ரயில் நிலையத்தில் தூய்மை இயக்கத் திட்ட பணிகளின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியினை மேலாளர் எஸ்.ஏ. பாண்டுரங்கா கூடுதல் வணிகம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அசுத்தம் இல்லா தூய்மை இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் விதமாக…