Tag: #spvelumanicbe

  • ​எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா –  மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

    அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…

  • ஈஷா மகா சிவராத்திரி விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

    கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணி அளவில் ஈஷாவில் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா தியானலிங்கத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஜக்கி வாசுதேவ் அமைச்சர் அமித்ஷாவை காரில் அவரே ஓட்டி வந்தார். மேடையில்…

  • சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    அதிமுகவைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தற்போது, இந்த சோதனை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக, தனி வருமானத்தை விட அதிக அளவில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,  செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம்,  ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன்…

  • பெயரில் மட்டும் அன்பு இல்லை… செயலிலும் அன்பு நிறைந்தவர்தான் நம்ம எஸ்.பி. அன்பரசன்

    பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தர்ப்பண மண்டபம், நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு விரை வில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. நல்லறம் அறக்கட்டளை அமைத்து கோவையில் பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் எஸ்.பி. அன்பரசன். இவர், வேறு யாருமல்ல அரசியலில் இறங்கி கோவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சகோதரர்தான். சொந்த மண்ணுக்கு தொண்டு செய்து வாழ வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை கொரோனா ஊடரங்கு காலத்தில்…

  • தொண்டாமுத்தூர் தொகுதி 90 குளங்களுக்கு அத்திக்கடவு-அவினாசி 2 திட்டம் மூலம் தண்ணீர் எஸ்.பி வேலுமணி கேள்விக்கு அமைச்சர் பதில்

    தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் 2 குறித்து விவாதத்தின் போது பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, கோவை,திருப்பூர், ஈரோடு விவாசாயிகள் பயன்படும் வகையில் அத்திக்கடவு திட்டம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டம் – 2 எடப்பாடியார் தலைமையில் அறிவிக்கப் பட்டது. விடுபட்ட குளங் களுக்கு நீர் கிடைக்கும் வகையில் இந்த…

  • கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைப்பதா? முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்

    கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைக்க முடிவெடுத்த திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகள் அருகிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவெடுத்து அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளை பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதால், கிராம ஊராட்சிக்கு கிடைக்கும் மத்திய அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும். இதனால், நிதி இழப்பு ஏற்படும். அதோடு, கிராமப்புற மக்களுக்கு…

  • மேம்பால பணிகளை பார்வையிட்டார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி

    கோவை, மேட்டுப்பாளையம் சாலை அரசு போக்குவரத்து ​அ​திமுக பணிமனை அருகே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பார்வையிட்டார். ​அப்போது அவருடன் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உட்பட பலரும் ​உ​டனிருந்தனர். . அதனை தொடர்ந்து செய்தியாளர்க​ளிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, ​”மக்களுடைய கோரிக்கையாக இந்த பகுதியில் டிராபிக் ஏற்படக் கூடாது என்று தான் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால் இந்த பகுதியில் ரவுண்டானா மட்டும் அமைக்கிறார்கள், மக்களுடைய கோரிக்கை என்னவென்றால் இந்த பாலம் முருகன்…

  • தொண்டாமுத்தூர் தொகுதியில் தங்கு தடையின்றி மக்கள் நலப்பணிகள்; எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூமிபூஜை!

    தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளிலும் மற்றும் தொண்டாமுத்தூர், வேடப்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும் ரூ. 1.18 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீனாட்சி நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவைப்புதூர் எக்ஸ் பிளாக், செந்தமிழ் நகர், பால்பண்ணை வீதி ஆகிய இடங்களில் நியாய விலை…