Tag: #siravaiadheenam
-
Art, award, Blog, Chennai, chennai, Coimbatore, Education, Entertainment, General, Health, india, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
68வது ஆண்டு குருபூஜை விழாவில்”பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள்” நூலை வெளியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
கோவை சிரவணபுரம் கௌமார மடாலயத்தில் நடந்த சிரவையாதீன ஆதி குருமுதல்வர் குருமகாசந்திதானம் இராமானந்த சுவாமிகள் 68வது ஆண்டு நிறைவுக் குருபூஜை விழாவில் “பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள்” நூலை வெளியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அருகில் (இடமிருந்து) தென்சேரிமலை, திருநாவுக்கரசு நந்தவனம் திருமடம், முத்து சிவராமசாமி அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பழனியாதீனம் சாது சண்முக அடிகளார், வேளாண் கல்லூரி கல்வி இயக்குனர்…
-
கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்கள் பேட்டி அளித்த போது அண்ணாமலை கோவையில் கடந்து மூன்று நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்றனர் இது குறித்து தமிழக அரசு மெத்தனப் போக்கு காட்டாமலும் தேர்தலை காரணம் காட்டாமலும்…