Tag: #sexualharrassment
-
கோவையில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானதாக அவரது பாட்டி உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மறுநாள் சிறுமி வீட்டிற்கு திரும்பிய பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்ட கல்லூரி மாணவர்கள், சிறுமியை குனியமுத்தூரில்…
-
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கடந்த 23 ஆம் தேதி ஒரு கட்டடத்திற்கு பின்புறம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் அந்த நண்பரை மிரட்டி விரட்டியடித்துள்ளால். தொடர்ந்து, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூபுரம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அந்த மாணவி சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர்…
-
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நேரு நகர் பகுதியில் உள்ள தனது இல்லம் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த போராட்டம் வருகின்ற நாட்களில் இன்னும் தீவிர படுத்தபடும்.தனிமனிதனை சார்ந்தோ அல்லது தனி மனிதருக்கு ஆட்சியாளர் மீதுள்ள கோபத்தை காட்டவோ இந்தப் போராட்டம் கிடையாது. அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.…
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர்கள் என புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக…
-
திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவிக்கு ஞானசேகரன் எனும் நபரால் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அந்த எஃப் ஐ ஆர் நகல் எப்படி இணையத்தளத்தில் வெளிவந்தது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல் ஆணையர் அல்லது குறைந்த பட்சம் துணை காவல் ஆணையர்…