Tag: #rationshop

  • வாடிப்பட்டியில்  ரேஷன் கடை சமுதாயக் கூடங்கள் -வெங்கடேசன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விராலிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி ராமையன்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் வாடிப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு சாணாம்பட்டி ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையைப் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம்,உணவு தானியக்கிடங்கு.பள்ளி வகுப்பறை கட்டிடம், விதை சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட 20 கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு,…

  • ஆகஸ்ட் 31ம் தேதி அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும்….!

    ஆகஸ்ட் 31ம் தேதி  மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அன்றைய தினம்,  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. வழக்கமாக மாதத்தின் கடைசி பணி நாளில் எவ்வித பொருட்களும் விநியோகிக்கப்படாது. ஆனால், உணவு பொருள் தட்டுப்பாடு காரணமாக பலருக்கு பாமாயில், பருப்பு போன்றவைகள் கிடைக்காத நிலையில், அதை வழங்கும்…

  • இரவு 7 மணிவரை நியாவிலைக் கடை செயல்படும்- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

    இம்மாதம் அதிக நாட்கள் பொது விடுமுறை இருந்ததால் நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 7 மணி வரை நியாய விலை கடை செயல்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10.01.2024 முதல் 14.01.2024 முடிய அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேற்படி நாட்களில் இதர பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஜனவரி -2024 மாதத்தில் அதிகமாக…

  • ரேஷன் கடைகளில் கருவிழிப் பதிவு மூலம் பொருள்கள் விநியோகம் –  கோவைக்கு முதல்கட்டமாக 75 கருவிகள்

    ரேஷன் கடைகளில் கருவிழிப் பதிவு மூலம் பொருள்கள் விநியோகம் செய்ய கோவை மாவட் டத்துக்கு முதல்கட்டமாக 75 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,401 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப் பட்டு வருகின்றன. தற் போது ரேஷன் கடைகளில் இயந்திரம் மூலம் கைரேகைப் பதிவு செய்யப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கண் கருவிழியைப் பதிவு செய்து அதன் மூலம் பொருள்கள் வழங்க…