Tag: #ramtemple
-
மதுரை மாவட்டம், தேனூர் கிராமத்தில் சத்திய யுகத்தின் தலைநகர் ஸ்ரீ ராம ஜன்ம பூமி அயோத்தியில் ஸ்ரீ ராமன் பிராண பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராம பக்த சபை தலைவர் மணியம் தலைமையில் கோவில் பூசாரி நல்லுப் பிள்ளை முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு கிராம பொதுமக்களும் ஆன்மீக அன்பர்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ராமபிரானின் அருளையும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரின் அருளையும் பெற்றுச் சென்றனர்.…
-
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை கோலாகலமாக பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு விண்ணதிர ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது. இந்துக்களின் கனவு நிகழ்வான அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, இன்று நண்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 வினாடிகளில்) 51 அங்குலம் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை அயோத்தி…
-
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களுடன் தூய்மைப் பணியை மேற்கொண்டார், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் பணியினை பிரதமர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் கலாராம் கோவிலை பிரதமர் சுத்தப்படுத்தினார், இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெளி வீதிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூய்மை பணிகளை மேற்கொண்டார், முன்னதாக, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில்…
-
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. நீண்ட நெடிய இந்துக்களின் போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்வு கிடைத்தது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் குழந்தை ராமனை வரவேற்று தரிசிக்க தயாராகி வருகின்றனர். ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் தங்களது இல்லங்களில் கோலமிட வேண்டும்.குடும்பத்துடன்…
-
ராமரின் பிரசாதங்களை கொண்டு ராமரின் உருவத்தை கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் வரைந்து அசத்தி உள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. சில பிரபலங்களும் பக்தர்களும் ராமரின் அவர்களின் கலை படைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் ராமருக்கு பிரசாதங்களாக படைக்கும் இனிப்புகளான பூந்தி, கேசரி, அவல், எல் உருண்டை ஆகியவற்றை கொண்டு ராமரின் உருவத்தை வரைந்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யுஎம்டி…
-
அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, மதுரை எஸ்எஸ்.காலணி பகுதியில் உள்ள மகாபெரியவா கோயிலில் வைத்து தொடர் ராம நாம பாராயணம் நடைப்பெற்றது.. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் மிகப்பிரமாண்ட மாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கற்கள் கொண்டு 350 தூண்களோடு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் மாற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை 22ம் தேதி நடைப்பெறுகிறது. இந்த வைபவத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பிரதமர்…
-
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு பலகை கோவை மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு மதியம் 2:30 மணி முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை குட்ஷெட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அயோத்தி…
-
இந்தியாவில் முதலாம் பானிப்பட்டு போர் முடிந்த தருணம். 1526-ம் ஆண்டு முகலாய மன்னன் பாபர் இந்தியாவிற்கு வந்து, அப்போது நடந்த போரில் வெற்றி பெற்றான். பின் இரண்டு ஆண்டுகள் கழித்து 1528-ல் “சரயு” நதிக்கரையில் உலாவிய பாபர், அங்கு குழந்தை வடிவாக வீற்றிருந்த ராமனின் திருக்கோயிலின் பிரமிப்பைக் கண்டு வியந்தான். ராம பிரானின் பிரம்மாண்ட கோவிலை கண்ட மன்னனுக்கு, மனதினில் கோயிலை அகற்றி விட்டு மசூதி எழுப்ப வேண்டும் என திட்டமிட்டான் . இதனை தனது தளபதியான…
-
அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள பெரியார் நகரில் பாஜக வழக்கறிஞர் பிரிவு எம்.கலைச்செல்வன், ஆர்.பூர்ணிமா ரமேஷ், டி.காந்திமதி, ஆர்.புருஷோத்தமன், டி.மகாவிஷ்ணு, கே.கவிதா, ஏ.ரோஷன் ஆகியோர் வீடுகளுக்கு அட்சதை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்…
-
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்திந் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் ராமர் சிலை, மற்றும் பதாகைகளை எடுத்து வந்து இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்ப வந்திருந்தனர். இது குறித்து லோட்டஸ் மணிகண்டன் கூறுகையில்,…