Tag: #rajivgandhi
-
கோவை நேரு நகர் பகுதியில் தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சீமான் என்ற போலி பிம்பம் வன்மத்தால் கட்டமைக்கப்பட்டு உள்ளது என்பது தோலுரித்து காட்ட பட்டு உள்ளது. ஈழம் என்கிற அரசியல் 1970-க்கு பிறகு தமிழகத்தில் பல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினர் ஈழத்திற்கு சென்று வந்தாலும் எவ்வித மாறுபாடும் ஏற்படவில்லை ஆனால் சீமான் சென்று வந்த பிறகு தமிழீழ மண் ஒட்டுமொத்த மண் அழிக்கப்பட்டது. சீமான் தமிழீழ…