Tag: #rajendrabalaji

  • தமிழகத்திற்கும் சம அளவு நிதி வழங்கப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தார். மொழி பிரச்சனை தொடர்பாக, மத்திய அரசு தமிழ்நாட்டில் மொழி திணிப்பு முயற்சிகளை மேற்கொண்டால், அது புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என அவர் எச்சரித்தார். தமிழ்நாட்டில் அண்ணா காலத்திலிருந்து இரு மொழிக் கொள்கை நிலவுகிறது, மேலும் விருப்பமுள்ளவர்கள் மூன்றாவது அல்லது நான்காவது மொழியை கற்றுக்கொள்ளலாம் என்றார். மத்திய அரசு திணிப்பு நடவடிக்கைகளை…