Tag: #prgarunkumar
-
அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா – சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பங்கேற்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி காவல்துறை சோதனை சாவடி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் பேசினார். உடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ கே செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஓகே சின்னராஜ், சிறப்பு பேச்சாளர்கள் சிட்கோ சீனு, முத்து மாணிக்கவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் விக்னேஷ், சார்பணி…
-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த நீரை அங்கு நிரப்பினால் சுற்றுச்சூழல் மாசு அடையும் என்பதால் சுத்திகரிக்கப்பட்ட நீரை அந்த ஏரியில் நிரப்பும் திட்டத்தை கைவிடவும், சின்னவேடம்பட்டியில் 2வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி அதை முறையாக பராமரிக்க வேண்டியும், மேலும் கோவை விமான நிலையம் அருகே 23 வார்டு அசோக் லே அவுட் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கவும், எம்.ஜீ.ஆர் நகர்…
-
தமிழக சட்டசபையில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் பேசியதாவது, கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோவை – சத்தி சாலை,துடியலூர் பிரிவு, சரவணம்பட்டியில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏராளமான ஐ.டிநிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வரு கின்றன. ஆனால், இந்த டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைக்கப்படாததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதியில் உடனடியாக உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.…
-
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து கோவை துடியலூரில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உடனிருந்தார். இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு விளாங்குறிச்சி பகுதியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-
கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 14 வார்டு வெள்ளகிணறு பிரிவு, உழைப்பாளர் வீதியில் நேற்றைய கன மழையால் பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அதிகாரிகளை அழைத்து உடனே மழைநீர் வடியவும், பாதிக்கபட்ட இடங்களை சரி செய்யவும் கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் அறிவுறுத்தினார். உடன் துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி, 14 வது வட்ட செயலாளர் பிரகாஷ், 1 வது…
-
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி பகுதி 6 வது வார்டு தாந்தோன்றியம்மன் கோவில் வீதி மற்றும் பரம்சிவன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ:20.70 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் காளப்பட்டி பகுதி செயலாளர் ராஜேந்திரன், குறிஞ்சிமலர் பழனிசாமி, வார்டு செயலாளர்கள் சண்முகசுந்தரம் ,…
-
கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் தெற்கு ஒன்றியம் மைல்கல்லில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து நடைபெற்ற செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு பேசினார். உடன் செய்தி தொடர்பாளர் கே.கல்யாணசுந்தரம், அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய் செந்தில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட…
-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்கவும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் நடைபெற்ற கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி வடக்கு ஒன்றியம் மற்றும் அவிநாசி பேரூராட்சி சேவூர் பாப்பம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சிவசக்தி மஹாலில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகிறார்.…