Tag: #policeman

  • தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27ம் தேதி மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். விசாரணையில் செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவர் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சபரிகிரையை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில்…