Tag: #poisonedfood

  • கோவையில் தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்

    கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு, சில குடியிருப்பு வாசிகள் விஷம் கலந்த உணவு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களைத் துரத்தியும், கடித்தும் அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொல்லையைத் தடுக்க, சில குடியிருப்பு வாசிகள் 15க்கும் மேற்பட்ட நாய்களுக்கு…