Tag: #pedestrians

  • கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் உயிர் பயத்துடன் பாத சாரிகள்

    கோவை மாநகரில் லட்சுமி மில்ஸ் பகுதி மிக முக்கியமானது. நான்கு முனை சந்திப்பால் போக்குவரத்து நெருக்கடியால் சாலையை கடப்போர் உயிர் பயத்துடன் செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். லட்சுமி மில்ஸ்1910-ம் ஆண்டு ஜி.குப்புசாமி நாயுடு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் லட்சுமி மில்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தார். இந்தியாவின் பழமை வாய்ந்த துணி உற்பத்தி நூற்பாலையாக இது விளங்கி வருகிறது. இதன் உற்பத்தி செய்முறை உலகளாவிய தரத் திற்கு இணையானவை.ஜவுளித்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு…