Tag: #nss
-
அத்திப்பாளையம் ஊராட்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாம் 16.02.2025 முதல் 22.02.2025 வரை நடைபெறுகிறது. முகாமின் தொடக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை முனைவர் பிரகதீஸ்வரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமின் நோக்கத்தை விளக்கி முனைவர் சஹானா ஃபாத்திமா, ஆர்.ஆர்.சி.திட்ட அலுவலர் உரையாற்றினார். நிகழ்வில் வாழ்த் துரைகளை சுரேஷ்குமார், ஒன்றிய…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டின் 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார். மாணவர் பேரவைத் துணைத்தலைவர் எம்.கருப்புசாமி வரவேற்றார். தமிழ்நாடு விமானப்படை தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் எம்.பர்குணன், விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் பேண்டு வாத்திய இசைக்குழு மாணவர்களின்…
-
Sri Ramakrishna College of Arts and Science took up the Union Government’s Swachhata Hi Seva 2024 campaign on Saturday. This campaign focuses on promoting cleanliness and community participation in cleanliness initiatives. This campaign was first launched in 2017 under Swachh Bharat Mission, and it is annually observed from September 17 to October 2. The campaign-related…
-
கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் துடியலூருக்கு உட்பட்ட 24 வீரபாண்டி, மேல்பதி, கீழ்பதி, வீரபாண்டிபுதூர் ஆகிய இடங்களில் 03.03.2024 முதல் 09.03.2024 வரை 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ரூ.8 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் மூலமாக 24 வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.4இலட்சம் மதிப்பில் ஸ்மாட் வகுப்பறைக்கான…
-
கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், “கேலோ இந்தியா-2024” விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனைப் படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார். கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் கோயம்புத்தூர் விழாக் குழுவினர் ஆகியோர் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கோவை ரயில் நிலையத்தில் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். பொது மக்களுக்குத் தூய்மையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தெரு நாடகம் நிகழ்த்தினர். ரயில் நிலையத்தின் சுற்று வட்டாரப்…