Tag: #northkorea

  • வடகொரியாவில்  வெளிநாட்டு படங்களை பார்த்தால் என்ன தண்டனை தெரியுமா?

    சினிமா, தகவல் தொடர்பு என்று எடுத்துக் கொண்டால் வடகொரியாவில் யாரும் வெளிநாட்டு படங்களை பார்க்க கூடாது. அரசே தொலைக்காட்சி மற்றும் ரேடியோ ஒன்றை நடத்துகிறது. இதில், காலையில் அந்த நாட்டு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கும். அரசின் அறிவிப்புகள், சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னை போற்றும் நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும். வெள்ளத்தில் சென்று கிம் ஜாங் மக்களை மீட்பது போன்ற குறும்படங்கள் எல்லாம் ஒளிபரப்பாகும். இதுதான், வடகொரிய தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களின் நிகழ்ச்சிகளாக இருக்கும். மக்களுக்கு மனம்…

  • வடகொரியாவில் மக்கள் தங்கள் விருப்பம் போல  முடி வெட்டிக் கொள்ள முடியாது

    வடகொரியாவை பொறுத்த வரை, அந்த நாட்டு மக்கள் தங்கள் விருப்பம் போல முடி வெட்டிக் கொள்ள முடியாது. அரசுதான் உங்கள் சிகையலங்காரத்தை முடிவு செய்யும். இரு பாலாருக்கும் 15 வகை சிகையலங்காரங்கள் உள்ளன. அவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும்.  ஆனால், அதிபர் கிம் ஜாங் உன் எப்படி வேண்டுமென்றாலும் முடி வெட்டிக் கொள்வார். அதே போல, வட கொரிய அதிபர் அணியும் கண்கண்ணாடி கூட போல கூட நீங்கள் கண்ணாடி வாங்கி அணிந்து கொள்ள முடியாது. டைட் ஜீன்ஸ்…

  • அவ்வளவு பஞ்சம்: பேரக்குழந்தைகளை காப்பாற்ற உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த முதியவர்கள்

    கடந்த 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து ஜப்பான் ,  ஜெர்மனியை தோற்கடித்தன. ஜெர்மனியை இரண்டு துண்டாக பிளவுபடுத்தின. கிழக்கு ஜெர்மனி,  மேற்கு ஜெர்மனி என்று புதிய நாடுகள் உருவாகின. கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவின் ஆளுமைக்கு கீழேயும் மேற்கு ஜெர்மனி அமெரிக்காவின் ஆளுமைக்கு கீழேயும் வந்தன. கொரிய வளைகுடாவில் ஜப்பானின் ஆளுமை முடிவுக்கு வந்தது. இதனால், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நேசநாடுகள் ஜெர்மனியை பிரித்தது போலவே…

  • மகன் கண் முன்னரே தூக்கிலிடப்பட்ட தாய்; சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணன்

    இதனால், ஆத்திரம் கொண்ட பாதுகாவலர்கள், சிறைவாசிகள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட செய்தனர். அவர்களின் மத்தியில் ஷின் டாங்கை நிறுத்தினர். சிறுவனின் கண் முன்னரே தாயை தூக்கில் போட்டனர். அடுத்து, சகோதரரை சுட்டுக் கொன்றனர். ஆடிப் போனான் ஷின் டாங். ஒரு வேளை உணவுக்காக பெற்ற தாயையும், உடன் பிறந்தவனையும் காட்டிக் கொடுத்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி அவனை ஆட்டிப் படைத்தது. அதே வேளையில், சிறையில் இருந்து எப்படியாவது தப்பித்து போய் விட வேண்டுமென்று சிறுவன் கங்கணம்…

  • சிறையில் உணவுக்காக தாயை காட்டிக் கொடுத்த சிறுவன்… அப்புறம் என்ன நடந்தது?

    அம்மாவும், அண்ணணும் சிறையில் இருந்து தப்பிக்க பாக்குறாங்க; பசிக் கொடுமையால் பெற்றவளையை காட்டி கொடுத்த சிறுவன்! தற்போது, உலகின் மிக மோசமான சர்வாதிகாரியாக பார்க்கப்படுபவர், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். வல்லரசுகள் போல ராணுவ வல்லமை கொண்டிருந்தாலும் வடகொரியா வறுமையில் உழழும் நாடு. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை எளிதால் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், நீங்கள் என்ன வேலை பார்க்க வேண்டும். செல்போனில் என்ன பார்க்க வேண்டும்…