Tag: #nirmalasitharaman
-
கா.சு.வேலாயுதம் சுவையான உணவு சமைத்துத் தருபவர் அதே சுவையோடு பேசினால் என்ன ஆகும்? கோவையின் பிரபல ஓட்டல் உரிமையாளர் அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் ஜி.எஸ்.டி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு சுவையாகப் பேசினாலும் பேசினார். அது வலைத்தளங்களில் வைரலாகி ராகுல், கனிமொழி, அண்ணாமலை என அரசியல் தலைவர்கள் எல்லாம் எகிறி அடிக்கும் அளவு வியாபித்துள்ளது. இதற்கு முத்தாய்ப்பை அமைந்த மூல சம்பவம் இதுதான். கோவை மண்டலத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் ஜி.எஸ்.டி மற்றும் தொழில் சிக்கல்கள் குறித்து…
-
பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அன்னபூர்ணா உணவகம் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது எக்ஸ் தளத்தில் செய்யப்பட்டுள்ள பதிவில் தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம் என்று அன்னபூர்ணா உணவக நிர்வாகம் பதிவிட்டுள்ளது.
-
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டது தொடர்பான விவகாரத்தில் கோவை சிங்காநல்லூர் மண்டல பாஜக தலைவர் சதீஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கோவையில் ஜிஎஸ்டி குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் யதார்த்தமாக கொங்கு தமிழில் சில கேள்விகளை கேட்டிருந்தார். இதையடுத்து அடுத்த நாளே அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. அதாவது அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், அன்னபூர்ணா சீனிவாசன் ஆகிய மூவர் இருந்த…
-
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார், “ அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்துவது கோவை மக்களை அவமானப்படுத்துவதற்கு சமம். அங்கிருக்கும் தொழில் அமைப்பினர் இனி கேள்வி எழுப்ப முன் வருவார்களா? பெண் எம்.எல்.ஏவை அவமதித்து விட்டதாக கூறி வானதி சீனிவாசன் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறார். சாதி, மதம், ஆண்- பெண் இவற்றை பிரித்தாளுவதே பாஜகவினரின் வேலை. உணவக உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால்,…
-
அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்னபூர்ணா உணவகங்களின் நிறுவனர் சீனிவாசன், ‘இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும்…
-
நாட்டில் ஜன்தன் யோஜனா மூலம் 29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு – கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இணைந்து இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்ட ஏழை – எளிய பெண்கள் 1500 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு…
-
2024-25-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 7வது முறையாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 3வது முறையாக பிரதமரான மோடி தலைமையிலான கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: *மோடி 3வது முறையாக பிரதமரான பின் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து…