Tag: #nattamai

  • நாட்டாமை  பொன்னம்பலம் பாணியில் அண்ணாமலை… தனக்கு தானே சாட்டையடி!

    சென்னை அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் அண்ணாமலை ஆக்ரோஷமாக பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட் ஞானசேகரன் தி.மு.க.,வில் சைதாப்பேட்டையில் ஒரு வட்டப்பொறுப்பில் உள்ளவர்.  ஏற்கனவே குற்றங்கள் பல செய்தவர். தி.மு.க.,வில் இணைத்து கொண்டு முக்கிய நபர்களுடன் புகைப்படம் எடுக்கவும், சமூக வலைதளத்தில் பதிவிடவும் பதவி…