Tag: #nallagpalaniswamy
-
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் தர்மபுரியில் இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள், சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. 2250 படுக்கை வசதியுடன் தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.சி.ஹெச், கோயம்புத்தூர் சமீபத்தில், இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் (Gastroenterology and Hepatology) குறித்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த கருத்தரங்கு கேஸ்ட்ரோஹெப்கான் என்ற பெயரில் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு,…
-
முன்னணி பல்துறை மருத்துவமனையாக விளங்கும் கேஎம்சிஹெச் தனது சமூக கடமைகளில் ஒரு பகுதியாக ஈரோடு நல்லாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி சென்ட்ரல் அமைப்புடன் இணைந்து டாக்டர் என்ஜிபி பிளாக் என்ற புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ. 2 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 8 வகுப்பறைகள், ஒரு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலகம் அமைந்துள்ளன. கேஎம்சிஹெச் மருத்துவமனை…
-
உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கோவை காளப்பட்டி டாக்டர். என்.ஜி.பி கலைக்கல்லூரியில் 11 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அதோடு, விருது வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியை டாக்டர் என்.ஜி.பி கல்விகுழும செயலர் தவமணி பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரையாற்றினார். விழாவில் உ.வே.சாமிநாத ஐய்யர் விருது பேராசிரியர் பாண்டு ரங்கனுக்கு வழங்கப்பட்டது. பெரியசாமித்துரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் வண்ணதாசனுக்கும் டாக்டர் நல்ல. பழனிச்சாமி பிறதுறைத்…
-
பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோவையின் முன்னணி மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனை, கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. டிசம்பர் 1-ம் தேதியன்று கோவையில் 28-ஆம் ஆண்டின் “கேஎம்சிஹெச் கோவை மாரத்தான் 2024” நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி மேயர் கே. ரங்கநாயகி கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவத் துறை…
-
மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் அதிநவீன முன்னேற்றங்கள் குறித்து மருத்துவர்களும் மருத்துவம் பயிலும் மாணவர்களும் அறிந்துகொண்டு பலன்பெற வேண்டும் அதன் மூலம் மக்களுக்கு மேலும் சிறப்பான மருத்துவ சேவைகள் அளித்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஎச் மருத்துவமனை தொடர்ந்து பல மருத்துவக் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தீவிர இருதய சிகிக்சை மற்றும் எக்மோ பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு கேஎம்சிஎச் கலையரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள், மருத்துவர்கள், மாணவர்கள்…
-
கேஎம்சிஎச் மருத்துவமனையில் செயல்படும் இண்டர்வென்ஷனல் கதிரியக்கத்துறை 1991 ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரிய அளவிலான திரைகளை கொண்ட மானிட்டருடன் கூடிய பை-பிளேன் கேத் லேப் -ஐ இந்தியாவில் முதன்முறையாக கேஎம்சிஎச் மருத்துவமனை அறிமுகம் செய்து அதன் மூலம் ஏராளமான நுண்துளை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. கேஎம்சிஎச் கதிரியக்கத் துறை தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் மற்றும் துறை துணைத் தலைவர் டாக்டர் பங்கஜ் மேத்தா ஆகியோர் 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்திய…
-
கேஎம்சிஹெச் மருத்துவமனை மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி சார்பில் இளம் நரம்பியல் மருத்துவர்களுக்கான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்திய நரம்பியல் கழகத்தின் மருத்துவக் கல்வி போர்டு இதுபோன்ற பயிற்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்கு தமிழகத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் முன்னணி மையமாக விளங்கிவரும் கேஎம்சிஹெச்-ல் இந்த பயிற்சி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து 60-க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள்…
-
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் என்.ஜி.பி கலையரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்வு இனிதே துவங்கியது. டாக்டர் என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி இவ்விழாவிற்குத் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். மேலும் அவர் ”சிற்பியின் பாரதி கைதி எண் 253” என்ற ஆங்கில மொழியாக்கக் கவிதை…