Tag: #naamthamilar
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதை வரவேற்றார். அவர் மேலும், “இதில் முதன்மையான பங்கு எனக்கு இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள், ஆனால் நான் தனியாக நிற்பேன். நான் மட்டுமே உறுதியுடன் நிற்கிறேன்,” என்று தெரிவித்தார். சீமான், கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவரான…
-
தமிழக அரசியலில் அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்த அதிமுக, தற்போது ஆளும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் அல்லாத மாற்று அணிகளாக அதாவது, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீத உயர்வை, மற்ற அரசியல் கட்சியினர், அரசியல் நோக்கர்கள், நடுநிலையாளர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற கால கட்டத்திற்குப்பின் அதாவது ,1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் இந்திய தேசிய…
-
கோவையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கலாமணி ஜெகநாதன், டாக்டர் சுரேஷ் குமார் மற்றும் வழக்கறிஞர் பாசறை மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. விடுதலை செய்யப்பட்டவர்கள் இலங்கை செல்ல உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கச்சத்தீவு பிரச்னை தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் அண்ணாமலை வாங்கி உள்ளார். தேர்தல் பத்திரம் முறைகேடு தகவல் அறியும்…
-
மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “வரும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. தனித்து போட்டி என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்துவிட்டோம். எனினும், கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசியது உண்மைதான். ரகசியமாகப் பேசினார்கள். அவர்கள் ரகசியமாகப் பேசியதை பொதுவெளியில் சொல்வது மாண்பாக இருக்காது. கூட்டணி பேசியதை எல்லாம் எங்கள் மன்னார்குடியில் கூப்பிட்டார்கள், மாயவரத்தில்…
-
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் 2022 ஆம் ஆண்டு, காவல்துறையினர் வாகன தணிக்கை நடத்திய போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் இருந்த இரண்டு இளைஞர்கள் கை துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்கும் உதிரி பாகங்கள், கத்தி, முகமூடி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததை தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த என்ஐஏ அதிகாரிகள், சென்னை சுகாதாரத் துறையில் பணிபுரியும் கபிலர் என்ற நபரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், பொறியியல்…