Tag: #municipality
-
கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைக்க முடிவெடுத்த திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகள் அருகிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவெடுத்து அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளை பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதால், கிராம ஊராட்சிக்கு கிடைக்கும் மத்திய அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும். இதனால், நிதி இழப்பு ஏற்படும். அதோடு, கிராமப்புற மக்களுக்கு…