Tag: #mummozhikolgai
-
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தார். மொழி பிரச்சனை தொடர்பாக, மத்திய அரசு தமிழ்நாட்டில் மொழி திணிப்பு முயற்சிகளை மேற்கொண்டால், அது புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என அவர் எச்சரித்தார். தமிழ்நாட்டில் அண்ணா காலத்திலிருந்து இரு மொழிக் கொள்கை நிலவுகிறது, மேலும் விருப்பமுள்ளவர்கள் மூன்றாவது அல்லது நான்காவது மொழியை கற்றுக்கொள்ளலாம் என்றார். மத்திய அரசு திணிப்பு நடவடிக்கைகளை…
-
தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க…