Tag: #madhurai
-
மதுரை மாநகரிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே அவ்வப்போது, மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மதுரை மாநகர் வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கல் பாலத்தில் நேற்றிரவு பள்ளி மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரமாரியாக தாக்குவது…
-
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அருள்மிகு ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் ஆடிப்பெருந் திருவிழாவை முன்னிட்டு இளங்காளியம்மன் கோவில் தெரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக 13 ஆவது ஆண்டாக மாபெரும் அன்னதானம் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது அன்னதானத்திற்கு முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா தலைமை தாங்கினார் கிராம தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார் அன்னதானத்தில் கிராம பொருளாளர் சங்கர் ஐயர் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பி பழனிவேல்…
-
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், இன்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமுதாயப் பெரியோர்கள் தங்கள் பகுதிகளை உள்ள குறைகளை மனுவாக கொடுக்க வந்துள்ளனர். அதன்படி, மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவலிங்கம் பட்டியல் அணி மாவட்டத் தலைவர் முத்துமாரி, துணைத் தலைவர் கதிரேசன் உள்பட பலர் அவுனியாபுரம் 100-வது வார்டில் தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள அங்கன் வாடி கட்டிடம்…
-
மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே, தென்கரை கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், கண்மாயில் பாசன தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாய பணிகள் தேக்கமடைந்து விவசாயப்பணிகள் பாதிக்கும நிலை உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தென்கரைக் கண்மாய் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மதுரை மாவட்டத்தில், பெரிய கண்மாய்களில் இது ஒன்றாகும் . இந்த கண்மாய் பாசனத்தில் இருந்து தென்கரை, முள்ளிப்பள்ளம், கச்சராயிருப்பு, மேலக்கால் வரை சுமார் 10 கிராமத்தில், உள்ள சுமார்…
-
வாடிப்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தே.மு.தி.க.சோழவந்தான் தொகுதி சார்பாக நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 200 -வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவுருவ படத்திற்கு, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் செயற்குழு உறுப்பினர் குருநாதன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் மாரியப் பன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ்,பேரூர்…
-
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு உலகம் எங்கிலும் இருந்து பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையும் உள்ளது. இந்த சூழலில் மதுரையில் போலி விமான டிக்கெட் உடன் விமான நிலையத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் விமான மூலம் அயோத்தி கோயில் அழைத்து…
-
மதுரை மகால் மண்டல் பாஜக சார்பில் மஞ்சணக்காரத் தெருவில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில், 200 மாணவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பில் ஸ்கூல் பேக் , நோட், உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மதுரை மஹால் மண்டல் மஞ்சணக்கார தெருவில், பாஜக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேர்ந் தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் , மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மஹால் மண்டலில், அதிக வாக்குகள் பெற்றுக்…
-
மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி குப்பைக்கு தீயிட்டு கொளுத்தி, புகை மண்டலத்தை உருவாக்கி, சுகாதார சீர்கேட்டை அரங்கேற்றுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று , சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை பாண்டி கோவில் பை-பாஸ் சாலையில் இருந்து சற்று தொலைவில் வளர்நகர் பிரதான சாலை அமைந்துள்ளது. இதன் அருகே மதுரை- திருச்சி- சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கான சாலை உள்ளது. கரையோரப்பகுதியில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருப்பவர்கள் பிளாஸ்டிக் குப்பைகளையும், கோழி,…
-
துரோகத்தின் மொத்த உருவம் அண்ணாமலை, அவர் ஒரு பச்சோந்தி.நான் துரோகி அல்ல, துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான். எங்கள் தலைவர்களை கீழ்த்தரமாக விமர்சித்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். நான் கிளை செயலாளராக இருந்து முதல்வராக வந்தவன். கட்சியில் படிப்படியாக ஒவ்வொரு மட்டத்தில் இருந்து வந்தேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன், அண்ணாமலை நியமிக்கப்பட்டவர். பேசுவதற்கு முன் அண்ணாமலை கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து மது குடிப்பவர்களை…
-
மதுரை அலங்காநல்லூர் அருகே வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலயம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்வேலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாலய நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்பு பூர்ணா கதி நடைபெற்று கோபுர கலசத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கல்வேலிபட்டி மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த…