Tag: #madhurai
-
மதுரை கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில், முப்பெரும் விழா ஆனையூர் பேருந்து நிலையம் அருகே திங்களன்று நடைபெற்றது. விழாவில், மத்திய அரசு வழக்கறிஞரும் மாவட்ட தலைவருமான ராஜசிம்மன் தலைமை தாங்கினார். மத்திய அரசு வழக்கறிஞரும் மாவட்ட பொதுச் செயலாளருமான மூவேந்திரன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் கோச எஸ். பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் பேராசிரியரும் மாநில பொதுச் செயலாளருமான ராம்ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.…
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, மௌன ஊர்வலம் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் முன்பு தொடங்கி பஸ் நிலையம் வரை மௌன ஊர்வலம் நடந்தது பின் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், பேரூர் செயலாளர் பால் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், முன்னாள் மாவட்ட…
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு , தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக கருணை அடிப்படையில் பணி நியமனம், காலம் முறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டக்கிளை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை செயலாளர் அழகுபாண்டி விளக்கி பேசினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டக் கிளை செயலாளர் வேல்மயில் வாழ்த்தி பேசினார். மாநில நிர்வாகி வளர்மதி நிறைவுறையாற்றினார். முடிவில்,…
-
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் பரந்தாமன், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். ஒன்றிய குழு தலைவர் பஞ்சுஅழகு, முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி வரவேற்றார். இந்த முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வாழ்வாதார கடன்…
-
மதுரை குட்செட்தெரு ஸ்ரீ ராமசந்திரா கண் மருத்துவமனையில், நல்லோர் குழுவின் வாராந்திர கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் ஆடி 1.ம் தேதி அன்று நடைபெற்ற விதைத்திருவிழா 5.(ஓ) வில் சிறப்பான முறையில் ஆதரவு தெரிவித்து பெரும் பங்காற்றிமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, நல்லோர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கண் மருத்துவர் ஸ்ரீனிவாசனுக்கு நல்லோர் குழுவின் சார்பில் நன்றி தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட செஞ்சிலுவை சங்கச்செயலாளர்…
-
மதுரையில் மாமன்ற உறுப்பினர் புதிய அலுவலகம் திறப்பு விழா…..மதுரை அண்ணா நகரில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் 35- வார்டு வார்டு புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான, கோ. தளபதி தலைமை வகித்தார் . மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் குத்து விளக்கு ஏற்றினார். மண்டலத் தலைவர் புவனேஸ்வரி, மாநகராட்சி உறுப்பினர் ஜானகி சுரேஷ், முன்னாள் மேயர் பெ. குழந்தை வேலு, முன்னாள் மாவட்ட…
-
மதுரை விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்…..! மதுரைமாவட்டம், வாடிப்பட்டி வேளாண்மை கோட்டத்திற்கு உட்பட்ட திருவாலவாயநல்லூர், பன்னியான் மற்றும் சமயநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மை துறையுடன் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் அறக்கட்டளை சார்பாக பயிர் சாகுபடி தொழில் நுட்ப ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தில் நடந்த பயிற்சி முகாமிற்கு, தலைமை எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மைய தலைவர் பேராசியர் கலையரசி…
-
மதுரை வெள்ளைக்கல் பகுதியில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகையால் பரபரப்பு. விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட புகையால் வாகன ஓட்டிகள் அவதி. மதுரை அவனியாபுரம் பகுதியை அடுத்துள்ள வெள்ளைக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. சமீபத்தில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு எரிந்த நிலையில் போராடி தீயணைப்பு துறையினர் அனைத்தனர். இந்த நிலையில், வெள்ளை கல் குப்பை கிடங்குக்கு அருகே உள்ள விவசாய நிலத்திலிருந்து திடீரென…
-
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில் பாசன வாய்க்காலை மூடியதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள சுமார் 150 ஏக்கர் நிலத்திற்கு விவசாயம் செய்வதற்கு பெரியார் கால்வாயில் இருந்து கரட்டுப்பட்டி கிராமத்தின் நாச்சியார் மடைவழியாக தண்ணீர் பாசன வாய்க்காலில் வந்து இப் பகுதியில் விவசாய செய்வதற்கு தண்ணீர் வரத்து வருடம் தோறும் கிடைத்து வந்தது தற்போது ,…
-
மதுரை மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப் பிற்கான தேர்தல் வெள்ளியன்று நடந்தது. இதில், வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த மேலாண்மை குழுவை புத்துயிர் பெற செய்யும் வகையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, உயர் நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நேற்று…