Tag: #madhurai

  • திருச்சுழி வைத்திலிங்க நாடார் மேல் நிலைப் பள்ளியில் – சமூக நீதி விழிப்புணர்வு கூட்டம்.

    திருச்சுழியில், சமூக நீதிக் கான விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. விருதுநகர் காவல் நிலையம் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக, சமூகநீதி விழிப்புணர்வு கூட்டம் திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல் நிலைப் பள்ளியில் நடை பெற்றது. பள்ளித்தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் வகுலாதேவி, தங்கபாண்டி, சந்திரசேகர், புள்ளியியல் ஆய்வாளர் விஜயலெட்சுமி, ஒருங்கிணைந்த சேவைமைய ஜோஸ்மின்மேரி, தலைமை காவலர் நீலவேணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு,…

  • மதுரையில் மக்களுடன் முதல்வர் முகாம்…..!

    சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் வெங்கடேசன் எம் எல் ஏ குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில், உள்ள ஏசியன் தனியார் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சமூக நலத்திட்ட தாசில்தார் பார்த்திபன், ஒன்றிய கவுன் சிலர்கள் தியாக முத்துப்பாண்டி, ரேகா வீரபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் இரும்பாடி ஈஸ்வரி பண்ணை செல்வம்,…

  • சோழவந்தான் அருகே, பழுதடைந்த சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை…..!

    சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் அருகே உள்ள சாலாச்சிபுரம் முதல் கருப்பட்டி ஊராட்சி கணேசபுரம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள கால்வாய் சாலை மோசமான நிலையில் உள்ளதால், சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, அம்மச்சியாபுரம், பொம்மன் பட்டி, கணேசபுரம், கருப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து நாச்சிகுளம் நரிமேடு கரட்டுப்பட்டி வாடிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய இடு பொருள்கள் கொண்டு செல்லும் விவசாயிகள் ஆகியோர் இந்த…

  • அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாலிபால் போட்டி……

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மற்றும் அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவல் உதவி ஆய்வாளர் மோகன், மற்றும் ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் வாலிபால் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசிமலை, கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு…

  • மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி….!

    மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39 ஆவது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி. மதுரை கே. கே. நகரில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39 ஆவது தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாட்டுத்தாவணி காவல் ஆய்வாளர் மோகன் அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார் மற்றும் மாட்டு தாவணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும். டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின்…

  • வாடிப்பட்டி பகுதியில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா…!

    தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் , 72 ஆவது பிறந்தநாள் விழா, மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் அன்னதானங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகள் மற்றும் பெருமாள்பட்டி செம்மனிப் பட்டி, பூச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்குஇனிப்புகள் வழங்கப்பட்டது. இரவு, கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் பொது மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள்…

  • அரசுப் பள்ளியில் மரம் நடு விழா………!

    சோழவந்தான் அரசன்சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரம் நடு விழா நடந்தது. விழாவிற்கு, சத்யா மைக்ரோ கேப்பிட்டல் நிதி நிறுவனத்தின் தலைமை மேலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சரவணன், வர்த்தகர்கள் சங்கச் செயலாளர் ஆதி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மேலாளர் சரவணன் வரவேற்றார். சோழவந்தான் வனத்துறை வனவர் முத்து செல்வன் மரம் நடும் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன் குறித்தும், ஒவ்வொருவரும் ஒரு மரம் நட வேண்டும் என்றும் வலியுறுத்தி…

  • உசிலம்பட்டியில்  கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது..

    உசிலம்பட்டி அருகே கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு கிருஷ்ணன் – ராதை வேடமணிந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாடக கலைஞர்கள் பரிசு வழங்கி பாராட்டி கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் சார்பில் பங்குணி பொங்கல், புரட்டாசி பொங்கல் திருவிழா காலங்களில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் அரங்கேற்றப்படுவது வழக்கம். இந்த நாடகத்தில் நடிக்கும் நாடக கலைஞர்களான கிராம மக்கள் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும்…

  • சோழவந்தானில் விஜய் பயிலகம் திறப்பு…….!

    தமிழக வெற்றி கழகம் சார்பில் சார்பில் சோழவந்தானில் விஜய் பயிலகம் திறப்பு மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் கல்லணை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூர் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலா, செயலாளர் பாண்டி, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பிரவீன் வரவேற்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில், கலந்து கொண்டு மதுரை மாவட்ட தலைவர் கல்லணை செய்தியாளர்களிடம் கூறிய போது : தமிழக வெற்றி கழகம் போராட்டம் எதிர்ப்புன்னு சார்ந்த…

  • மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா…!

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன் மு காளிதாஸ் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக சமூக நீதிக்காக 69 சதவீத இட ஒதுக்கீடு…