Tag: #krjayaram
-
அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…
-
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ஜெயராம் திருச்சி சாலையில் மேம்பாலங்கள் கட்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது., கடந்த 2022 ஆம் ஆண்டு திருச்சி சாலையில் 2.4 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தால் பணிகள் காலதாமதாமானது. தற்போது, மெட்ரோ ரயில் ஆய்வுப்பணிகள் முடிந்து விட்டன. நெடுஞ்சாலைத்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 5 முறை ஒப்பந்த புள்ளி கோரப்பட்டும் இறுதி…
-
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்…
-
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு விளாங்குறிச்சி பகுதியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-
கோவை காட்டூரில் நடந்த அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ., சி.டி.சி.ஐப்பார், பப்பாயா ராஜேஷ், காட்டூர் செல்வராஜ், இலைகடை ஜெயபால், ஒலம்பஸ் அழகேந்திரன், பிரபாகரன், மனோகரன், பாஸ்கர், கமலக்கண்ணன், பாலமுரளி, ரா.செந்தில்வேல் ஆகியோர் உள்ளனர்.
-
கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்பனை செய்வதாக கூறி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காளிகோனார் என்பவரின் வாரிசுதாரர்கள் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது ஒரு வாரிசுதார பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களின் புகாருக்கு மறுப்பு…
-
கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில்…
-
கோவை பீளமேடு அவிநாசி சாலைபகுதியில், நடைபெற்று வரும் மேம்பாலத்தின் ஏறுதளத்தின் தூண் அமைக்கும் பணி நடைபெறுவதை மாற்றி அமைக்க வலியுறுத்தி பீலமேட்டில் நடைபெற்ற கூட்டத்தில், பாரம்பரிய மிக்க இந்த சாலைக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை தொடர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் நலன் கருதி இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்…
-
கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், தேமுதிக விஜய் பிரபாகரன் , சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், கே ஆர் ஜெயராம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர், செ ம.வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி, பார்த்திபன், சிங்கை காட்டூர் செல்வராஜ் மாநகராட்சி மன்ற உறுப்பினர்…
-
கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி பேசினார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய கையாலாகாத விடியா தி மு க அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் அப்பாவி மக்கள் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலினை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு,…