Tag: #krantikumarpati
-
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஞாயிற்றுக்கிழமை 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதாக அறிவித்திருக்கிறார். அதன்படி கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த கிராந்தி குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பொது துறையில் அரசு இணை செயலராக இருந்த பவன்குமார் கிரியப்பனவர் கோவை மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார் கிராந்தி குமார் கோவை மாவட்டத்தின் 183 ஆவது கலெக்டராக 2023 பிப்ரவரியில் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டார். தொடர்ந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் சமாதானத்தை பசைசாற்றும் விதமாக வெண் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அணி வகுப்பு நடத்திய அணித்தலைவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் சுதந்திர போராட்ட தியாகியர், தியாகியர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்ப்பட்ட 142 அரசு அலுவலர்கள், 45 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும், 61…
-
ஆர் கோல்டு நிறுவனத்தின் சார்பில், கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிர பாகரன், மாநகர காவல்துறை ஆணையாளர் சரவணசுந்தர், ஆர் கோல்டு நிறுவனர் எம்.எம்.ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். விழா வின் ஒருபகுதியாக பொள்ளாச்சி புகழ் வள்ளிகும்மி ஆட்டம், கோவை புகழ் சிலம்பாட்டம் நடைபெற்றது. பொங்கல் வைத்தும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆர்…
-
கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் , குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின்…
-
கோவை பீளமேடு அவிநாசி சாலைபகுதியில், நடைபெற்று வரும் மேம்பாலத்தின் ஏறுதளத்தின் தூண் அமைக்கும் பணி நடைபெறுவதை மாற்றி அமைக்க வலியுறுத்தி பீலமேட்டில் நடைபெற்ற கூட்டத்தில், பாரம்பரிய மிக்க இந்த சாலைக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை தொடர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் நலன் கருதி இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்…
-
கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் அதன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போது கவிதா மீண்டும் அவர்களுக்கு சாதகமானவர்களை கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டால் கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு…
-
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த மாபெரும் கண்காட்சியை துவக்கியது. வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் குறித்த கண்காட்சியை துவக்கியது . இதன் முக்கிய நோக்கம் பொதுமக்கள் அனைவருக்கும் இருதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த இருதயவியல் கண்காட்சியை செப்டம்பர் 21 அன்று புரூக்பீல்ட்ஸ்மாலில் கோவை மாவட்ட ஆட்சியர், கிராந்தி குமார் பதி, எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள்…
-
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும்…
-
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் காலை 7 மணி முதல் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் பா.ஜ.க வினர் மற்றும் வாக்காளர்கள் சிலர் போராட்டமும் மேற்கொண்டனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பது என்ற புகாருக்கு கோவை…
-
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி, கோவை அரசு கலைக்கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.