Tag: #karthikeyasivasenathipathi
-
கோவை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசுகையில் கோவையில் 2021க்கு பிறகு முதல்வரின் திட்டத்தால் போராட்டம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். சேலம் – சென்னை நெடுஞ்சாலை, ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியவர் 10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை பாஜக வஞ்சிப்பதாகவும் ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் வரியாக கொடுத்தால் திரும்ப 29 பைசா தருவதாகவும் பாஜகவின் அரசியலால் குஜராத் பணக்காரர்கள் பெரும்…