Tag: #jayalalitha
-
ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு பூ மார்க்கெட் பகுதி 69 வட்டக் கழக சார்பில் வட்டக் கழக செயலாளர் கே எம் பாலமுரளி தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உடன் இளைஞர் அணி இணை செயலாளர் கே எம் கமலக்கண்ணன், சார்லஸ், அன்பழகன், வீராசாமி, வாசுதேவன், ஜெகதீஷ், மணிமாறன், புஷ்பராஜ், முருகேஷ், கோபால், பேபி இந்திரா, மகாலட்சுமி, நித்யா, சத்யா, பிரசாந்த், சுந்தரம் மற்றும் பலர் உடன்…
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோவை அவிநாசி சாலை உள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செ.மா வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன். கே.ஆர்.ஜெயராம், பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ், புரட்சித்தம்பி, கணேஷ், சிவக்குமார், செல்வகுமார், இலைக்கடை ஜெயபால், விமல், சோமு, பப்பாயா ராஜேஷ், முன்னாள் துணை மேயர் லீலா உன்னி, சி டி ஜப்பார், ராமச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன், பாலமுரளி, கே…
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, மௌன ஊர்வலமாக சென்று பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் வி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.முத்துகருப்பண்ணசாமி, மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம், பொள்ளாச்சி…
-
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி விளாங்குறிச்சி பகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் பகுதி செயலாளர் வேலுசாமி, வட்ட செயலாளர்கள் மாணிக்கம், விஜயகுமார், சம்சுதீன், பால்ராஜ்,…