Tag: #jallikattu

  • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு பரிசு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

    திருச்சி, சூரியூர்​ நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற ​முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டிற்கான சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வருவாய் கோட்டாட்சியர் அருள் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்​தார். அதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்க வந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்நிலையில் திருச்சி சூரியூர்…

  • ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் முன்னர் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்  உரிமையாளர் சிவகணேஷின் பாரம்பரிய பற்று

    கோவை கிராஸ்கட் சாலையில் ஜவுளி நிறுவனம் ஸ்ரீதேவி சில்க்ஸ் செயல் பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான சிவகணேஷ் கடவுள் பக்தி மிகுந்தவர். தமிழக பாரம்பரியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். அதோடு, தனது வருமா னத்தின் பெரும் பகுதியை மக்களுக்கே திருப்பி சேவையாக செய்பவர். இவர், வெள்ளியங்கிரியில் கோசாலை அமைத்து 3,500 க்கும் மேற்பட்ட நாட்டின மாடுகளை பராமரித்து வருகிறார். மேலும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு நாள்தோறும்…

  • ஜல்லிக்கட்டு காளைகளை தனது கடை முன் காட்சிபடுத்திய ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவகணேஷ்

    கோவை கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் ஜவுளி கடை நிறுவனம் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் இதன் உரிமையாளரான சிவகணேஷ். கோவை நரசிபுரம் பகுதியில் வெள்ளியங்கிரி கோசாலை என்னும் பெயரில் கோசாலை அமைத்து சுமார் 3,500 க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார், மேலும் கோவையில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு காப்பகங்கள் முதியோர் இல்லங்கள் சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு நாள்தோறும் மூன்று வேலையும் இலவசமாக உணவுகளையும் வழங்கி வருகிறார். மேலும் கிராஸ்கட்…

  • பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு, முகூர்த்தக்கால்

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார் . மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா ,மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்த் , உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.

  • ஜல்லிக்கட்டில், நன்கொடையாளர்கள் மூலம் பரிசு: அமைச்சர் மூர்த்தி

    உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது . ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படாது நன்கொடையாளர்கள் மூலமே பரிசுகள் வழங்கப்படும் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தை மாதம் முதல் தேதி தொடங்கி மூன்று நாட்கள் விமர்சையாக நடைபெற…

  • ​மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால்​ நட்ட அமைச்சர் பி.மூர்த்தி

    தமிழக​ வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,மதுரை​  மாவட்டம், அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார் .​ மாவட்ட​ ஆட்சித்தலைவர் சங்கீதா, மாவட்டக்காவல் கண்காணிப்பாளர்  பி .கே .அரவிந்த் ,​ உதவி ஆட்சியர்  (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர்  சக்திவேல்  ஆகியோர் உடன் உள்ளனர்.

  • ஜல்லிக்கட்டு போட்டிகள் நெறிமுறைகள வெளியீடு

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை மாவட்டம் சிராவயல் உள்ளிட்ட  இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில்​, “மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று  ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் கலந்து…

  • சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ஏறு தழுவுதல் அரங்கில் தூய்மை பணி

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார் இந்த நிலையில் ஏறுதழுவுதல் அரங்கத்தில் தூய்மைப் பணிகளை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் செய்திருந்தனர் இதில் ஒரு பகுதியாக சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் ஏற்பாட்டில் தூய்மை பணியினை துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம்…

  • மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தியது அ.தி.மு.கவா?தி.மு.கவா? விவாதிக்க தயார் – ஆர்.பி உதயகுமார் சவால்:

    மக்கள் ஜல்லிக்கட்டு நடத்தியது அ.தி.மு.கவா? தி.மு.க வா.என்று விவாதிக்க தயார் என்று ஆர்.பி.உதயக் குமார் சவால் விடுத்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார் பாக எம்.ஜி.ரின்107 .வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தாதம்பட்டி மந்தை திடலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில பேரவை துணைச் செயலாளர் துரை.தனராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், கருப்பையா,தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், நீதிபதி,…

  • ஜல்லிக்கட்டு அருகே நடந்த விபத்தில் காயமடைந்து இறந்த இருவர் குடும்பங்களுக்கு, நிவாரணம்

    சிவகங்கை மாவட்டம், சிறாவயல் மஞ்சுவிரட்டு  நடைபெற்ற   இடத்திற்கு வெளியே எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில்  உயிரிழந்த  இருவர்  குடும்பத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் , அறிவிப்பிற்கிணங்க, தலா ரூ. 3 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரண நிதிக்கான காசோலையினை, கூட்டுறவுத்துறை அமைச்சர்  கே ஆர் பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கி, தன் சொந்த நிதியிலிருந்தும் தலா ரூ.1 லட்சம் நிதியினையும் , அன்னார்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம், சிறாவயல் மஞ்சுவிரட்டு  நடைபெற்ற    இடத்திற்கு வெளியே, எதிர்பாராத விதமாக…