Tag: #ishayogacentre

  • Sadhguru attends Bhutan’s National Day celebrations as state guest

      coimbatore: Isha Foundation founder Sadhguru attended the National Day celebrations in Bhutan as the state guest of Bhutan’s King Jigme Khesar Namgyel Wangchuck. Sadhguru attends Bhutan’s National Day celebrations as the state guest of Bhutan’s King! The coronation of Bhutan’s first king, Gongsar Ugyen Wangchuck, took place in 1907. To mark this, Bhutan celebrates…

  • From Effort  to Effortlessness

    Sadhguru Logically, somebody who never put effort into anything should be the master of effortlessness. But it is not so. If you want to know effortlessness, you need to know effort. When you reach the peak of effort, you become effortless. Only a person who knows what it is to work understands rest. Paradoxically, those…

  • ஈஷா யோக மையத்தை வந்தடைந்தார் சத்குரு

    புதுடெல்லியில் மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு திங்கட்கிழமை  கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்தடைந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சத்குருவை வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் விமான நிலையத்தில் திரண்டனர். இதுதவிர, வழிநெடுகிலும், சாலை ஓரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தாணிக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இன பெண்மணி விஜயா கூறுகையில்,…

  • ஈஷாவில் களைக்கட்டிய ரேக்ளா பந்தயம் – சீறி பாய்ந்த காளைகள்

    ’தமிழ் தெம்பு’ திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.  200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இடம் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றி கொண்டாடும் ‘தமிழ் தெம்பு’ என்னும் 9 நாள் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம்…

  • கோவை ஈஷா யோக மையத்தில் 30ஆவது ஆண்டு மஹா சிவராத்திரி விழா

    கோவை ஈஷா யோக மையத்தில் 30ஆவது ஆண்டு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றார். இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் மட்டுமின்றி அவரது துணைவியார் டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர்  ஆர்.என். ரவி,  திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அவர்களை…