Tag: #independenceday
-
கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடிக்கு சிறந்த ஆட்சியருக்கான விருது வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவையாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகச் சேவைபுரிந்த மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவா்கள், வேலை வாய்ப்பளித்த தனியாா் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சேவைபுரிந்த சமூகப் பணியாளா்கள், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024-ஆம்…
-
-
-
78வது சுதந்திர தினம் – கோவை மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதே போல் கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்று கொண்டார்.இதனையடுத்து மூவர்ண…
-
நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார் . இது அவரது 11வது முறையாகும். இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள 4 ஆயிரம் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இது அவரது 11-வது…
-
78வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முக்கிய விருந்தினர்ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனப்டி, விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை…
-
நாட்டின் 78-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. பொதுமக்கள் தேசியக் கொடியை தங்கள் வீடுகளில் பறக்கவிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இது போல் அரசு அலுவலகங்கள் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.கோவை மாநகராட்சியின் பிரதான கட்டிடமான மற்றும் மாமன்ற கூட்டம் நடைபெறும் விக்டோரியா ஹாலிலும்,கோவை ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடங்களில் மூவர்ண கொடிகள் கொண்ட வண்ண…