Tag: #gutka

  • காரியாபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – 4 பேர் கைது

    காரியாபட்டி அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. போலீசார் அதிரடி நடவடிக்கை யால், 4 பேர் கைது செய்ப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின்பேரில் , சப்.இன்ஸ் பெக்டர்கள் அசோக்குமார், சுப்பிரமணியம், ஷமீலா பேகம் மற்றும் போலீசார் . திருச்சுழி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்த போது, காருக்குள் புகையிலை பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய…