Tag: #gunshot

  • ​சூலூரில் மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை

    கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் புதூரில் திங்கட்கிழமை காலை நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், கிருஷ்ணகுமார் என்றவர் தனது மனைவி சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனது சொந்த ஊரான வண்டாழி ஈரட்டுகுளம் சென்று, தனது வீட்டின் முன்பாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களும் கல்லூரிக்கு சென்றிருந்த…